உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
vaarthaigal illai..............
ReplyDelete