Friday 27 May 2011

ஆயுள் கைதியாய்!

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

2 comments:

  1. சில வரிகளுக்குள் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சில வரிகளுக்குள் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. வாழ்த்துகள்

    ReplyDelete