மறப்பதற்கு
நீ ஒன்றும்
மணலில்
வரைந்த
ஓவியம் அல்ல..
மனதில்
பதிந்த
காவியம்...
Wednesday 1 June 2011
நான் தொலைந்தே போனேன்.
உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்தத்தில் உன் அன்பில்…நான்
தொலைந்தே போனேன்.
தேடலில் கிடைக்காதவரை தொலைந்ததும் கூட ...!
ReplyDeleteநினைவை விட்டு நீங்காமல்!
நன்றாக உள்ளது !