Wednesday 1 June 2011

நான் தொலைந்தே போனேன்.

உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்தத்தில் உன் அன்பில்…நான்
தொலைந்தே போனேன்.

1 comment:

  1. தேடலில் கிடைக்காதவரை தொலைந்ததும் கூட ...!
    நினைவை விட்டு நீங்காமல்!


    நன்றாக உள்ளது !

    ReplyDelete