விழியின் மொழி!
மறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...
Wednesday 1 June 2011
நீ சிரித்த மறு கணம்!!!
அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment