நான் பறப்பதற்கு
சிறகு தேவை இல்லை
நீயும்
உன் அன்பும் போதும் .....
Saturday 28 May 2011
உள்ளத்தில் இன்னிசையாக...
உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
உச்சம் மீண்டும் தொடுவர்..
அணுகுண்டு போட்டனர், புல் பூண்டு கருகியது..
உயிர்கள் ஒழிந்தது ; உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உலகின் உச்சம் தொட்டார்கள்!
சுனாமி வந்தது, புரட்டிப் போட்டது..
அணு உலை வெடித்தது ; ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உலகின் உச்சம் மீண்டும் தொடுவர்..
Subscribe to:
Posts (Atom)