Tuesday 31 May 2011

என் இதயத்தில்

என் இதயத்தில்
தாயாய்…
தந்தையாய்…
தோழனாய்…

உன் பெயரையே
என் கவிதையாய்
பொறித்து
வைத்திருக்கிறேன் நான்!

ஆயுள் கைதியாய்!

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

உன் பாதங்களை தொட்டுக் கொள்ள...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

அதி அற்புதமான கவிதை...

இவ்வுலகின்
அதி அற்புதமான
கவிதை...
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது

நீ தேடிப்போகும் அன்பு

நீ
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
..