விழியின் மொழி!
மறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...
Saturday 16 July 2011
நீ சிரித்த மறு கணம்!
அடுக்கடுக்காய்
நீ சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!
என் அன்பைப் போல..
கண்களில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில் இடம் பிடித்த அனைத்தும் கண்களில் தென்படுவதில்லை
என் அன்பைப் போல!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)