விழியின் மொழி!
மறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...
Monday 15 July 2013
இன்னொரு நாள்
#################
நீ இந்நேரமாவது
என்னைப் பற்றி சிந்திப்பாயா
என்னும் எண்ணத்திலேயே
இன்றும் கழிந்தது இன்னொரு நாள்
ஒளிரும் அலைபேசியில்
உன் பெயரை
ரசித்தே பேசப்படாமல்
போயின உன் அழைப்புகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment