மறப்பதற்கு
நீ ஒன்றும்
மணலில்
வரைந்த
ஓவியம் அல்ல..
மனதில்
பதிந்த
காவியம்...
Monday 15 July 2013
உனது மனம் கல்லால் ஆனது
என்ற எனது எண்ணத்தை
இன்று முதல் மாற்றிக் கொள்கிறேன்
உனது மனம் உண்மையில் இரும்பால் ஆனது
என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்
காரணம் எறும்பு ஊரக் கல்லும் தேயுமாம்
அழுத்தமான வரிகள்
ReplyDelete