Monday 15 July 2013


உனது மனம் கல்லால் ஆனது
என்ற எனது எண்ணத்தை
இன்று முதல் மாற்றிக் கொள்கிறேன்
உனது மனம் உண்மையில் இரும்பால் ஆனது
என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்
காரணம் எறும்பு ஊரக் கல்லும் தேயுமாம்

1 comment: