அழகான கவிதை
@@@@@@@@@
ஒவ்வொரு முறை எனை நீ
காயப்படுத்துன்கிற போதும்
உன்னைப் பற்றி திட்டி
எழுதத் தான் மனம் துடிக்கும்.
எழுதி முடித்த பின்
தான் நானே அறிவேன்...
உன்னை திட்டி எழுதாமல்
உன்னை பற்றி அழகாக
கவிதை எழுதி இருக்கிறேன் என்று
No comments:
Post a Comment