உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது .......
நீ பேசாமலே உன் மௌனங்களை என்னோடபேசவைக்க......
Monday 5 December 2011
என் விழிகளின் சுமையில்
என் விழிகளின் சுமையில் – அவனது கனவுகள்.
என் மனதின் சுமையில் – அவனது நினைவுகள்.
என் காதலின் சுமையில் – அவனது பிரிவுகள்!
என் மனதின் சுமையில் – அவனது நினைவுகள்.
என் காதலின் சுமையில் – அவனது பிரிவுகள்!
Saturday 16 July 2011
என் அன்பைப் போல..
கண்களில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில் இடம் பிடித்த அனைத்தும் கண்களில் தென்படுவதில்லை
என் அன்பைப் போல!
இதயத்தில் இடம் பிடித்த அனைத்தும் கண்களில் தென்படுவதில்லை
என் அன்பைப் போல!
Saturday 25 June 2011
சொல்லி புரிய வைக்கும் வார்த்தைகளைவிட
சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......
Friday 17 June 2011
என் உள்ளத்தில் இன்னிசையாக...
உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
உனக்குத் தெரியாது
என் விருப்பங்களை எல்லாம்
முழுமையாக நிறைவேற்றுவதாக
நினைத்துக் கொள்கிறாய்
உனக்குத் தெரியாது
நான் விரும்புவது எல்லாம்
நீ நிறைவேற்ற கூடிய
விருப்பங்களை மட்டும்
தான் என்று........
முழுமையாக நிறைவேற்றுவதாக
நினைத்துக் கொள்கிறாய்
உனக்குத் தெரியாது
நான் விரும்புவது எல்லாம்
நீ நிறைவேற்ற கூடிய
விருப்பங்களை மட்டும்
தான் என்று........
காற்றை போலத்தான் - நீயும்
உன் காதோர கூந்தலை
கலைத்து போகும்
காற்றை போலத்தான் - நீயும்
அடிக்கடி என்னை
அழகாய்
கலைத்து விடுகிறாய் .
கலைத்து போகும்
காற்றை போலத்தான் - நீயும்
அடிக்கடி என்னை
அழகாய்
கலைத்து விடுகிறாய் .
இரு விழிகளின் ஒளிப்பதிவு
அழகிய உலகில்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு
ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு
ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்
Wednesday 1 June 2011
நான் தொலைந்தே போனேன்.
உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்தத்தில் உன் அன்பில்…நான்
தொலைந்தே போனேன்.
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்தத்தில் உன் அன்பில்…நான்
தொலைந்தே போனேன்.
Tuesday 31 May 2011
உன் பாதங்களை தொட்டுக் கொள்ள...
நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...
Sunday 29 May 2011
உன் அன்பு கிடைக்கும் என்றால்...
நொடிக்கு நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் அன்பு கிடைக்கும் என்றால்...
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் அன்பு கிடைக்கும் என்றால்...
நினைவூட்டுகிறாய்!
செல்லச்
சண்டைகளில்
கொஞ்ச நேர
மெளனங்களில்
கூடித் திரியும்
பொழுதுகளில்
இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..
இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ
இந்த உலகில் நானும்
தனிமையிலில்லை என்பதை
நினைவூட்டுகிறாய்!
சண்டைகளில்
கொஞ்ச நேர
மெளனங்களில்
கூடித் திரியும்
பொழுதுகளில்
இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..
இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ
இந்த உலகில் நானும்
தனிமையிலில்லை என்பதை
நினைவூட்டுகிறாய்!
Saturday 28 May 2011
உள்ளத்தில் இன்னிசையாக...
உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
உச்சம் மீண்டும் தொடுவர்..
அணுகுண்டு போட்டனர், புல் பூண்டு கருகியது..
உயிர்கள் ஒழிந்தது ; உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உலகின் உச்சம் தொட்டார்கள்!
சுனாமி வந்தது, புரட்டிப் போட்டது..
அணு உலை வெடித்தது ; ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உலகின் உச்சம் மீண்டும் தொடுவர்..
Friday 27 May 2011
எனது கற்பனையில் நீ
உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...
கவிதையை விடவும் அழகாய்...
சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......
தேடுவதும் தேடப்படுவதும்
அழகிய உலகில்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு
ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு
ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்
Subscribe to:
Posts (Atom)